//]]>3

சனி, 30 ஜூன், 2012

காதலுக்கு தண்ணீர் ஊற்றிய குஸ்பு

விஷாலுக்கும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் இடையில் காதல் என்று பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதில் பெட்றோல் ஊற்றுவதைப் போல் மற்றுமொரு செய்து உலா வருகின்றது.

உலகின் விசித்திரக்கட்டிடங்கள்(படங்கள்)


பிரமாண்ட திரையரங்கமாகன இக் கட்டிடம் பீஜிங்கில் உள்ளது.

தோல் பைகள் எப்படிச் செய்கின்றார்கள்

பாம்பு, முதலை என்பவற்றின் தோல்களில் இருந்து தான் தோல் பை (Hand Bag) செய்யப்படுகின்றது என்று பலர் சொல்லக் கேட்டுள்ளோம். அது எப்படி என அறியும் ஆவல் உங்களுக்கிருக்கும் என்பதால் எப்படி அவை உருவாக்கப்படுகின்றன என்பதை படத்தொகுப்பாகத் தருகிறோம். அருவருப்பான படங்கள் இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்.

அம்பியூலன்ஸுக்கு முன்னால் நிர்வாணமாக கிடந்த பெண்.

தனது கணவரின் காதலியையும் அப்பெண்ணின் குழந்தையும் வாகனத்தால் மோதி தாக்கிய பெண்ணொருவர், காயமடைந்த இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதை தடுப்பதற்காக அம்பியூலன்ஸ் வாகனத்திற்கு முன்னால் நிர்வாணமாக கிடந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா? (வீடியோ)


காதலின் முதல் மொழி முத்தம். நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்தோடு இருந்தால் கூட ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தை மாற்றிவிடலாம். முத்தமிடும் இடம் எங்கு என்பதைப் பொருத்து அதன் அர்த்தங்களும் மாறுகின்றன.

தங்கையை நினைத்தால் பயம் : கார்த்திகா .


மணிரத்னம் படம் மூலம் என் தங்கை நடிகையாக அறிமுகமாவதால் எனக்கு கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருக்கிறது என்றார் கார்த்திகா. என் தங்கை துளசி 10ம் வகுப்பு படிக்கிறார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

தமிழ்வின் இணையத்தளம் தடை


விடுதலைப்புலிகள் சார்பு ஊடகமான தமிழ்வின் இணையத்தளம் உட்பட ஐந்து தமிழ் இணையத்தளங்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்ட இலங்கை உரிமைகளுக்கான வலையமைப்பு ( NFR – Network for Rights) தெரிவித்துள்ளது.

வெள்ளை நிற மயிலின் அழகானபடங்கள்.

சுன்னக் செய்ய ஜெர்மனி நீதிமன்றம் தடை! முஸ்லிம், யூதர்கள் எதிர்ப்பு

சுன்னத்து எனப்படும் சிறுவர்களின் ஆணுறுப்பின் நுணித்தோலை அகற்றுவதற்கு ஜெர்மனி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. "தமது உடலை உருக்குலைக்காமல் வைத்திருக்கும் உரிமை குழந்தைகளுக்கு இருப்பதோடு அதனை பெற்றோர்கள் குறைத்துமதிப்பிடுகின்றனர்" என்று மேற்கு ஜெர்மனியின் கொலக்னெ நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

சண் சீ கப்பலின் மற்றுமோர் ஏஜென்டு கைது.

சன் சீ கப்பலில் 492 அகதிகளை கனடாவுக்கு அனுப்பி வைத்தது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆறு பேரில் ஒருவரான நடராஜா மகேந்திரன் என்பவரை கனேடிய காவல்துறை கைது செய்துள்ளது. ரொரண்டோ பியார்சன் அனைத்துலக விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன், 27 ஜூன், 2012

புலனாய்வுப்பிரிவின் ஆவணங்கள் திருட்டு


அரச புலனாய்வுப் பிரிவின் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் பல திருடு போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவனுடைய காலை இழுத்து ஜீப்பில் ஏற்றவும் – பொலிஸ் அடாவடி


நகர அபிவிருத்திக்கு பொறுப்பாக செயற்படும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி நுகேகொட வலயத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமன் எதிரிசிங்க, கடந்த 21 ஆம் திகதி தலவத்துகொட – கோகந்தர வீதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸிக்கு சொந்தமான 29 ஏக்கர் காணியில் புகுந்து அதில் இருந்த கட்டடத்தை இடித்து அகற்றியுள்ளனர்.குறித்த கட்டடம் சட்டவிரோதமானதென தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பொலிஸாரை அனுப்பி நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த அடாவடியை மேற்கொண்டுள்ளது.பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமன் எதிரிசிங்க கட்டடத்தை இடிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைப்பது தவறு தேசிய பிக்குகள் முன்னணி


தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனச்சுட்டிக் காட்டியுள்ள தேசிய பிக்குகள் முன்னணி, யுத்தம் முடி வடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

பர்தாவை அகற்றாத பெற்றேர் ஒருவருக்கு கல்லூரி அனுமதி மறுப்பு


பர்தாவை அகற்றாத காரணத்தால் லண்டன் கல்லூரியில் நடந்த பெற்றோர் சந்திப்பு கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விபச்சாரம் : 79 சிறுமிகள் மீட்பு


அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபட்ட 79 சிறுமிகளை போலீசார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக 104 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் 13 வயது முதல் 17 வயது வரையுள்ள பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

செவ்வாய், 26 ஜூன், 2012

'ஐஸ் ஏஜ் 4 - கொன்டினென்டல் ட்ரிப்ட்



அனிமேசன் திரைப்படங்களின் வரிசையில் உலக அளவில் ஆறிலிருந்து அறுபதுவரை அனைத்து தரப்பினரையும் தன்வசப்படுத்தி தனக்கென தனியிடம் பிடிதுள்ள ஐஸ் ஏஜ் வரிசையில் பாகம் நான்கு ஜுலை மாதம் திரைக்கு வரவுள்ளது.

ஆண்மீக பணியில் மணிஷா


தமிழில் முதல்வன், இந்தியன், பாபா, படங்களில் நாயகியாக நடித்தவர் மனிஷா கொய்ரலா, இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தார். மனிஷாவுக்கும் ஆஸ்திரேலிய தூதர் ஒருவருக்கும் காதல் மலர்ந்து சில நாட்களிலேயே பிரிந்தனர்.

பகிர்ந்துண்ணல்



நீலகண்ட பிரம்மச்சாரி என்கிற தேசபக்தர் பாரதியாரின் வீட்டுக்கு வந்திருந்தார். ‘பாரதி, சாப்பிட ஏதாவது இருக்கா?’ என்றார் கம்மிய குரலில். ‘ஓய் நீலகண்ட பிரம்மச்சாரி, என்ன ஆச்சு?’ என்று பதறினார் பாரதியார். ‘சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு’ என்று பதில் வந்தது. வீட்டில் இருந்த சாப்பாட்டை உடனே பரிமாறச் செய்து, நீலகண்ட பிரம்மச்சாரி கண்ணீருடன் உண்ணும்போது நெஞ்சு வெடிக்க பாரதி எழுதிய பாடல்தான் -

வெடித்து சிதறிய mobil



அயர்லாந்தில் செம்சுங் கெலக்ஸி எஸ் 3 ஸ்மார்ட் போன் ஒன்று காரில் வைத்து சார்ஜ் செய்யும் போது கீழ்ப்பகுதி வெடித்து புகைந்துள்ளது.

மகளை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்த தந்தை மீது வழக்கு


திருமணமான தனது மகளை வீட்டில் நிர்வாணப்படுத்தி பாலியல் தொந்தரவு மேற்கொண்டதாக  தந்தையொருவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இளைஞர்கள் அட்டகாசம்

கிளிநொச்சி ஆனந்தபுரத்திலுள்ள முஸ்லீம் கடையில் தங்கியிருக்கும் பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு வருகின்ற இளம்பெண்களிடம் சேஷ்டையில் ஈடுபட்டு வருவதோடு திருமணம் செய்யுமாறு அச்சுறுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வெள்ளி, 22 ஜூன், 2012

கனவுலகில் வாழும் யாழ்ப்பாண தமிழர்களுக்கு அதிர்ச்சி தகவல் – ஆண்களை விட பெண்களே அதிகம்


நாட்டில் ஏனைய மாகாணங்களின் சனத்தொகையில் கணிசமான வளர்ச்சி காணப்பட்ட போதிலும் வடமாகாணத்தின் சனத்தொகை பெருமளவு வீழ்ச்சியடைந்திருப்பதாக கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுதம் தயாரிக்கும் உத்தி


போரின் பின்னரான தேடுதலில் பல ஆயுத தொகுதிகள் மீட்கப்பட்டு வருவதாக தெரிவித்து வரும் சிறிலங்கா இராணுவம், மீண்டும் ஒரு தொகுதியை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது.

புலிகளின் ஆயுதங்களை காட்சிப்படுத்தியுள்ள இராணுவம்


முகமாலை முன்னரங்கப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய அதியுச்ச சக்திவாய்ந்த கண்ணிவெடிகளையும், சொந்தமாக உருவாக்கியிருந்த சக்திவாய்ந்த ஆயுதங்களையும் இன்று காட்சிப்படுத்தியுள்ள இலங்கை இராணுவம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றது

முன்னாள் போராளிகளின் அடையாள அட்டைகளை பறித்து செல்லும் படையினர்


விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு பன்னாட்டு தொண்டுநிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை சிறீலங்காப்படையினர் பறித்து செல்வதாக போராளிகளின் குடும்பங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

சிறிலங்கா புலனாய்வுத்துறை விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியைத் தேடுது


இறுதிப் போர் நடைபெற்ற காலப் பகுதியில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட மக்கள் படையணியான எல்லைப் படையில் இருந்தவர்களை குறி வைத்து அவர்களின் விவரங்களை படைப் புலனாய்வாளர்கள் திரட்டத் தொடங்கி உள்ளனர்.

நிலப்பறிப்புக்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு த.தே.மக்கள் முன்னணி அழைப்பு


நிலப்பறிப்பிற்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவுதெரிவித்துள்ளது.தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது செய்ய வேண்டும் என்கின்ற நோக்கோடு சிறீலங்கா அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பறிப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், படை மயமாக்கல் என்பவற்றிற்கு எதிராக எதிர்வரும் 26-06-2012 அன்று கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முறிகண்டிப் பிள்ளையார் கோவில் முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மனநலம் குன்றிய பிள்ளைகள் பிறப்பதை கணிக்க முடியுமா?



மனநல‌ம் கு‌ன்‌றிய குழ‌‌ந்தைக‌ள் ‌பிற‌ப்பை ஜாதகத்தில் முற்கூட்டியே க‌ணி‌க்க இயலு‌ம்.

பர்மாவில் 90,000 பேர் இடம்பெயர்வு!


பர்மாவில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் 90,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு பெண்கள்! பள்ளி மாணவியை பலாத்காரம்


வெளிநாட்டு பெண்கள் இருவர் காலி உனவடுன பிரதேசத்தில் பிரபல மகளீர் பாடசாலையொன்றின் மாணவியொருவரை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்கொரம் செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கூகுல்… ஃபேஸ்புக்… இதயெல்லாம் விட இணையத்தில்பெரியவர் யார் தெரியுமா


இணையத்தில் கூகுல், ஃபேஸ்புக், விக்கிபீடியா என்பன முடிசூடா மன்னர்களாக கலக்குகின்றன. ஆனால் இவற்றை விட எல்லாம் பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவர் யார் தெரியுமா…?

நீங்கள் சுழற்றிய எண் தற்போது பாவனையில் இல்லை


மின்சார பிரச்சனைகள் பற்றி புகார் கொடுப்பதற்கு தனி செல்போன் எண்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் அந்த எண்களை தொடர்பு கொண்டாலும் சரியான பதில் தரப்படுவதில்லை.

அறிமுக நிகழ்ச்சியிலேயே ஸ்ரக் ஆன மைக்றோசொப்ட் டேப்லட்

மைக்ரோசொப்ட் புதிதாக Surface Tablet என்ற பெயரில் டேப்லெட் ஐ அறிமுகப்படுத்தியது. அப்பிளின் ஐ பேட் இக்கு போட்டியாக இருக்கும் என பேசப்பட்டுவந்த நிலையில், அறிமுக நிகழ்விலேவே இவ் டேப்லெட் ஸ்ரக் ஆகியது.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏதோ சமாளித்தபடி சரிசெய்ய பார்த்தும் அது சரிவரவில்லை. இறுதியில் வேறு ஒரு Surface Tablet ஐ எடுத்து நிகழ்ச்சியை தொடர்ந்தார்.
இந் நிகழ்வு Surface Tablet இன் விற்பனையில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என பேசப்படுகிறது.


சீமெந்து மொத்த களஞ்சியசாலைகள் அனைத்தும் சோதனை


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சீமெந்து மொத்த களஞ்சியசாலைகளையும் இன்று சோதனைக்குட்படுத்தவுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது

14 மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை பரீட்சை


தெரிவு செய்யப்பட்ட 14 மாவட்டங்களில் இன்று பிற்பகல் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

தங்கக்கார் (video)

லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்கள் உலகின் பெறுமதி வாய்ந்த கார் வகைகளில் ஒன்று.
அதன் பெறுமதியை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் தங்கத்தால் லம்போர்கினி உருவாக்கப்பட்டுள்ளது.
இக் கார் மியாமியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


வியாழன், 21 ஜூன், 2012

குண்டுப் பொண்களை மெல்லீதாக காட்டும் புதிய ஆடை


குண்டாக இருக்கும் பெண்கள் உடல் எடையை உடற்பயிற்சி மூலம் குறைப்பதென்றால் அதற்கு கடுமையான முயற்சி தேவை. ஆனால் குறிப்பிட்ட வகையான சில உடைகளை அணிவதன் மூலம் அவர்கள் தங்களை எடை குறைவானவர்களாகத் தெரிய வைக்கலாம்.

சுண்டிக்குளம் பகுதியில் 200 சிங்கள கடத்தொழிலாளர்கள்


வடமாராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் பகுதியில் தமிழ்மக்கள் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் சிறீலங்கா படையினரின் துணையுடன் சிங்கள கடல்தொழிலாளர்கள் தொழில்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள.

துப்பட்டாவால் பிரபுவை மறைத்த நயன்


நயன்தாரா தன் கையில் உள்ள பிரபுதேவாவின் பெயரை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டிருக்கிறார்.நயன்தாராவும், பிரபுதோவாவும் உருகி, உருகி காதலித்தனர். கடைசியில் பார்த்தால் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து சென்றுவிட்டனர்.

வவுனியாவில் கைதிகளுக்கிடையே மோதல்


வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த 7பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

திருமலையில் குடும்ப விபரம் திரட்டும் படையினர்


திருகோணமலையின் துறைமுகத்தினை அண்டிய உவர்மலைபகுதியில் வசிக்கும் மக்களின் குடும்ப விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் சிறீலங்கா படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-சீனா இரகசியப்போச்சு


இந்தியா-சீனா இடையே ராணுவ பாதுகாப்பு விஷயத்தில் இருநாடுகளும் ஒத்துழைத்து போவது என்றும், 2015-ம் ஆண்டில் மற்றும் 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக நடக்கும் ஒப்பந்தம் செய்து கொள்வது என்றும் பேசி ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

உங்கள் ராசிக்கு வேண்டிய ராசி கற்கள்


மேஷம் – பவளம்: மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

கண்ணா சந்திரனுக்கு டூர் போகஆசையா


அமெரிக்கா… சுவிர்சலாந்து என எக்ஸ்பென்சிவ் டூர் போய்வரும் காலம் மலையேறிவிட்டது.

இமைதி காக்குமா இலங்கை இராணுவத்தினர்


அமைதி காக்கும் பணிகளுக்காக 150 இலங்கைப் படையினர் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்

பஸ்களை ஏமாற்றி வந்த இளம் ஜோடிக்கு விளக்கமறியல்!


பல்வேறு பாதைகளில் பஸ் ஊழியர்களை ஏமாற்றி வந்த ஓர் இளம் ஜோடியை ஜுன் 25 வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் இன்று பணித்துள்ளார்.

புதன், 20 ஜூன், 2012

கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக விபத்து

கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்துகொண்டிருந்த கயேஸ் ரக வாகனம், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்

அல்லிராணி கோட்டை அழியப்போகுது


மன்னார் மாவட்டத்தில் அரிப்புக் கிராமத்தில் அமைந்துள்ள அல்லிராணி கோட்டை பராமரிப்பின்றியும், கடலரிப்பாலும் அழிவடைந்து வருவதாக மன்னார் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் வர்த்தகர் வீட்டில் பல இலட்சம் கொள்ளை


வவுனியா, குருமண்காட்டில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை திருடப்பட்டுள்ளது.

11 வருடங்களுக்கு பின்பு ஒட்டி பிறந்தவர்கள் இன்று பிரிப்பு


மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் ஆராதனா, ஸ்துதி என்னும் 11 வயதான இரு பெண்குழந்தைகள் பிறக்கும் போதே நெஞ்சு ஒட்டிப் பிறந்தன

படிக்கச் சென்ற மாணவி - இராணுவச் சிப்பாயுடன் விடுதியில் கைது!


ஹொரணை பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரையும் 9 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரையும் ஹொரணை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நேற்றுக் கைது செய்துள்ளனர்

15 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு!


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி, கலத்தமடு பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 50 வயதுடைய நபரொருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இலங்கையில் சிறுவர்கள் கட்டாய விபச்சாரத்தில்


இலங்கையில் சிறுவர்கள், பெண்கள் அதிகம் பாலியல் கடத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதிலும் பெண்களைவிட சிறுவர்கள் பலாத்காரமாக கடலோரா சுற்றுலா தள பகுதிகளில் பாலியல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது