//]]>3

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

யாழில் புதிய 3 அழகிகளிற்கு கிறீடம்



யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா இன்று 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது. 


புத்தாண்டு விழாவிலே நடைபெற்ற அழகி போட்டி 



அமைச்சர் கொடுத்த பரிசு

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா இன்று 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.


இநத நிகள்வுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து வெற்றி பெற்ரவர்களிற்கே அவர் பரிசில்களை வளங்கினார் 








கிறிஸ்மரம் ஏறியவர் தவறி விழுந்து யாழ் வைத்தியசாலையில்



யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா இன்று 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.


இதில் கலந்து கொண்டு கிறிஸ்மரம் ஏறியவர் தவறி விழுந்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

குண்டடி பட்டவரின் நிலையை பாருங்கள்

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா இன்று 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.


இதில் கலந்து கொண்ட வினோதஉடைப்போட்டியில் கலந்து கொண்டு அதில் ஒருபாத்திரமாக இந்த இளைஞன் குண்டு அடிபட்டவன் போல் நடித்து 1லாம் பரிசினை தட்டிச் சென்றான் 



புத்தாண்டு விழா வினோதஉடைப்போட்டி


யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா இன்று 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட வினோதஉடைப்போட்டி







யாழில் புத்தாண்டு பிச்சைக்காறன்




யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா இன்று 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட வினோதஉடைப்போட்டியிலேயே இந்தப்பிச்சைக்காறன் 









யாழ்ப்பாணத்தில் பொலிஸ் புத்தாண்டு



யாழ்ப்பாண பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

யாழ்.பொலிஸ் தலைமை அத்தியட்சகர் சமன் சிகேரா கலந்து சிறப்பித்தார்.






கலைமகள் துடுப்பாட்ட இறுதிப்போட்டி.


 UR Friend Foundation நிறுவனத்தின் அனுசரணையுடன் அரியாலை கலைமகள் விளையாட்டுக் கழகம் நடாத்திய துடுப்பாட்ட இறுதிப்போட்டி இன்று கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் 22.04.2012 இடம்பெற்றது. இவ் நிகழ்வில் நிறுவனத் தலைவர் திரு.க.செவ்வேள் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், வெற்றி பெற்றவர்களிற்கான வெற்றிக் கிண்ணங்களையும்,பதக்கங்களையும் வழங்கி வைத்தார். 






17 வருடங்களின் பின் யாழில் கம்பன் விழா


 யாழ்ப்பாணக் கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா நல்லுரர் நடராசா பரமேஸ்வரி மனிமண்டபத்தில் நேற்று 21.04.2012 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆறு. திருமுருகன் தலைமையில் ஆரம்பமாகியது







மங்களவிளக்கேற்றல், கடவுள்வாழ்த்து, தலைமையுரையை தொடர்ந்து  தொடக்கவுரையினை பேரசிரியர் எஸ். சிவலிங்கராஜா நிகழ்த்தினார்

தொடக்கவுரையில் 17ஆண்டு இடைவேளைக்கு பிறகு மிண்டும் யாழ் மண்ணிலே இவ்வாறானநிகழ்வு நடைபெறுவது தனக்கும் சமூகத்திற்கும் மகிழ்ச்சி அளிப்பதாகவுள்ளதுஎனகுறிப்பிட்டார்
அரசியல் நன்றிமறவாபண்பு நட்பு குடும்ப வாழ்வு என அறபண்புகளையே கம்பராமயணம் வெளிப்படுத்தி நிற்கிறது

சுழரும் சொற்போர் நிகழ்வு இடம்பெற்றது இதில் கம்பராமயணத்தின் காண்டங்களை அடிப்படையாக கொண்டு பேரழகானான இராமன் எக்காண்டத்தவன் என்பதே வாதம் வாதத்தில் பங்கு பெற்றியவர்களாக பாலஇராமனேஎன கு.பாலசண்முகன் அயோத்திஇராமனேஎன ச.லலீசன் ஆரண்யஇராமனேஎன காலநிதி ஸ்ரீ. பிரசாந்தன் சுந்தரஇராமனேஎன த.இராமலிங்கம் யுத்தஇராமனேஎன புலவர் சண்முகவடிவேல்கிஷ்கிந்தஇராமனேஎன செல்வவடிவேலும் வாதங்களை முன்வைத்தனர் நடுவராக கம்பவாரிதிஇ.ஜெயராஜ் தலைமைதங்கினர்


கம்பவாரிதிஇ.ஜெயராஜ் உரையற்றும்போது தமிழ் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை எடுக்கின்றபோதும் அவர்கள் ஆளுமை குறைந்தவர்களாகவே உள்ளனர்எனவும் நிலை தொடருமாக இருந்தால் மலையக மக்களை போல யாழ்ப்பாணசமூதாயம் மாறிவிடும் எனகுறிப்பி்ட்டார்


இதன்மாலைநிகழ்வுகளாக இன்று மங்களவிளக்கேற்றல், கடவுள்வாழ்த்து,  தலைமையுரையை பேரசிரியர் வசந்தி அரசரட்ணம்

 தொடர்ந்து  தொடக்கவுரையினை திருமதி. யோகேஜ்வரி பற்குணராஜா  நிகழ்த்தினார்
கவியரங்கம் தலைப்பு கம்பன் நாடன்கவிதையொடு காலம் எல்லாம் வாழ்திடலாம்,வழக்காடுமன்றம் என்பன நடைபெறஉள்ளது

யாழ் பல்கலைக்கழக அணி வெற்றி



நடாத்திய அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி வெற்றிக்கிண்ணத்தை யாழ் பல்கலைக்கழக அணி தட்டிச்சென்றது 

நேற்று மாலை 4.00 மணிக்கு யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் யாழ் பல்கலைக்களக அணியும் குறுநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழக அணியும் மோதியது 

ஆரம்பமாகிய முதல் பாதி ஆட்டத்தில் பல்கலைக்களக அணி 1-0 என முன்னணி வகித்தது இரண்டாவது பாதி ஆட்டத்தில் பாடும் மீன் விளையாட்டுக் கழக அணி 1 கோலையும் பல்கலைக்கழக அணி 3 கோல்களையும் போட்டது இறுதியில் பல்கலைக்களக அணி 4-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபாகை சூடியது  
பல்கலைக்களக அணித்தலைவர ஞனரூபன் இறுதிப்போட்டியில் 3 கோல்களைப் போட்டமைக்காக இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காறராக தெரிவு செய்யப்பட்டதுடன் வெற்றி பெற்ற பல்கலைக்களக அணிவீரர்களுக்கு பதக்கம்கள் வளங்கப்பட்டதுடன் பங்கு பங்குபற்றி வெற்றி பெற்ற அணிக்கு 25.000 ரூபாவும் 2ஆம் இடத்தனை பெற்ற அணிக்கு 15.000 ரூபா காசோலையும் வழங்கப்பட்டது 

இப்போட்டியில் பங்குபற்றிய எல்லா அணி வீரர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது 





உதயசூசரியன் விளையாட்டுக் கழகத்துக்கு புதிய மைதானம்




உரும்பிராய் தெற்கு செல்வபுரம் உதயசூசரியன் விளையாட்டுக் கழகத்துக்கு மைதானம் ஒன்றை பெற்றுத்தெருவதாகவும் , சகல வசதிகளுடக் கூடிய கலையரங்கினையும் அமைத்துத் தருவதாகவும்   பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சர் டக்கிழஸ் தேவானந்தா  தெரிவித்தார் 

நேற்று ( 21.04.2012 ) மாலை 6.30 மணிக்கு ஆரம்பமான உதயசூசரியன் சனசமூக நிலையத்தில் உதயசூசரியன் சனசமூக நிலையமும் மக்கள் கலை இலக்கிய மன்றமும் இணைந்து நடாத்திய கலாச்சார விழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார் 

இந்த விழாவில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய உதயசூசரியன் விளையாட்டுக் கழகத்துக்கு புதிய மைதானமென்று பெற்றுத்தரப்படும் எனவும் சகல வசதிகளோடு கலையரங்கு அமைத்துத்தரப்படும் எனவும் இக்கிராம மக்களுக்கு 2 மாதங்களுக்குள் தொழில் முயற்சிக்கான வாய்பு செய்து தரப்படும் எனவும் தெரிவித்தார் 

தொடர்ந்து இசைஅரங்கம், நாடக அரங்கம், நடன அரங்கம், நாடகமகள் போன்றன நடைபெற்றது 

இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பசுபதி ஜீவரத்தினம் ஈழமக்கள் ஜனனாயகக் முன்னணி கோப்பாய் பொறுப்டபாளர் ஜங்கரன் போன்றவர்கள் கலந்து கொண்டனர்