//]]>3

வெள்ளி, 22 ஜூன், 2012

கனவுலகில் வாழும் யாழ்ப்பாண தமிழர்களுக்கு அதிர்ச்சி தகவல் – ஆண்களை விட பெண்களே அதிகம்


நாட்டில் ஏனைய மாகாணங்களின் சனத்தொகையில் கணிசமான வளர்ச்சி காணப்பட்ட போதிலும் வடமாகாணத்தின் சனத்தொகை பெருமளவு வீழ்ச்சியடைந்திருப்பதாக கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுதம் தயாரிக்கும் உத்தி


போரின் பின்னரான தேடுதலில் பல ஆயுத தொகுதிகள் மீட்கப்பட்டு வருவதாக தெரிவித்து வரும் சிறிலங்கா இராணுவம், மீண்டும் ஒரு தொகுதியை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது.

புலிகளின் ஆயுதங்களை காட்சிப்படுத்தியுள்ள இராணுவம்


முகமாலை முன்னரங்கப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய அதியுச்ச சக்திவாய்ந்த கண்ணிவெடிகளையும், சொந்தமாக உருவாக்கியிருந்த சக்திவாய்ந்த ஆயுதங்களையும் இன்று காட்சிப்படுத்தியுள்ள இலங்கை இராணுவம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றது

முன்னாள் போராளிகளின் அடையாள அட்டைகளை பறித்து செல்லும் படையினர்


விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு பன்னாட்டு தொண்டுநிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை சிறீலங்காப்படையினர் பறித்து செல்வதாக போராளிகளின் குடும்பங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

சிறிலங்கா புலனாய்வுத்துறை விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியைத் தேடுது


இறுதிப் போர் நடைபெற்ற காலப் பகுதியில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட மக்கள் படையணியான எல்லைப் படையில் இருந்தவர்களை குறி வைத்து அவர்களின் விவரங்களை படைப் புலனாய்வாளர்கள் திரட்டத் தொடங்கி உள்ளனர்.

நிலப்பறிப்புக்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு த.தே.மக்கள் முன்னணி அழைப்பு


நிலப்பறிப்பிற்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவுதெரிவித்துள்ளது.தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது செய்ய வேண்டும் என்கின்ற நோக்கோடு சிறீலங்கா அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பறிப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், படை மயமாக்கல் என்பவற்றிற்கு எதிராக எதிர்வரும் 26-06-2012 அன்று கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முறிகண்டிப் பிள்ளையார் கோவில் முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மனநலம் குன்றிய பிள்ளைகள் பிறப்பதை கணிக்க முடியுமா?



மனநல‌ம் கு‌ன்‌றிய குழ‌‌ந்தைக‌ள் ‌பிற‌ப்பை ஜாதகத்தில் முற்கூட்டியே க‌ணி‌க்க இயலு‌ம்.

பர்மாவில் 90,000 பேர் இடம்பெயர்வு!


பர்மாவில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் 90,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு பெண்கள்! பள்ளி மாணவியை பலாத்காரம்


வெளிநாட்டு பெண்கள் இருவர் காலி உனவடுன பிரதேசத்தில் பிரபல மகளீர் பாடசாலையொன்றின் மாணவியொருவரை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்கொரம் செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கூகுல்… ஃபேஸ்புக்… இதயெல்லாம் விட இணையத்தில்பெரியவர் யார் தெரியுமா


இணையத்தில் கூகுல், ஃபேஸ்புக், விக்கிபீடியா என்பன முடிசூடா மன்னர்களாக கலக்குகின்றன. ஆனால் இவற்றை விட எல்லாம் பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவர் யார் தெரியுமா…?

நீங்கள் சுழற்றிய எண் தற்போது பாவனையில் இல்லை


மின்சார பிரச்சனைகள் பற்றி புகார் கொடுப்பதற்கு தனி செல்போன் எண்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் அந்த எண்களை தொடர்பு கொண்டாலும் சரியான பதில் தரப்படுவதில்லை.

அறிமுக நிகழ்ச்சியிலேயே ஸ்ரக் ஆன மைக்றோசொப்ட் டேப்லட்

மைக்ரோசொப்ட் புதிதாக Surface Tablet என்ற பெயரில் டேப்லெட் ஐ அறிமுகப்படுத்தியது. அப்பிளின் ஐ பேட் இக்கு போட்டியாக இருக்கும் என பேசப்பட்டுவந்த நிலையில், அறிமுக நிகழ்விலேவே இவ் டேப்லெட் ஸ்ரக் ஆகியது.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏதோ சமாளித்தபடி சரிசெய்ய பார்த்தும் அது சரிவரவில்லை. இறுதியில் வேறு ஒரு Surface Tablet ஐ எடுத்து நிகழ்ச்சியை தொடர்ந்தார்.
இந் நிகழ்வு Surface Tablet இன் விற்பனையில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என பேசப்படுகிறது.


சீமெந்து மொத்த களஞ்சியசாலைகள் அனைத்தும் சோதனை


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சீமெந்து மொத்த களஞ்சியசாலைகளையும் இன்று சோதனைக்குட்படுத்தவுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது

14 மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை பரீட்சை


தெரிவு செய்யப்பட்ட 14 மாவட்டங்களில் இன்று பிற்பகல் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

தங்கக்கார் (video)

லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்கள் உலகின் பெறுமதி வாய்ந்த கார் வகைகளில் ஒன்று.
அதன் பெறுமதியை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் தங்கத்தால் லம்போர்கினி உருவாக்கப்பட்டுள்ளது.
இக் கார் மியாமியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.