//]]>3

திங்கள், 2 ஜூலை, 2012

உண்மை முஸ்லீம்


அல்லாஹ்விற்கான கடமையே மகத்தானதும் கட்டாயமானதுமாகும். ஏனெனில் அது மகத்தான படைப்பாளனான, அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் அரசனாகிய அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளாகும். அவனே இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து தனது எல்லையில்லா ஞானத்தின் மூலம் நிர்ணயம் செய்து வருபவன்.

காயத்ரீ மந்திரமும், அதன் கருத்தும்,


ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

விவேகம் வர வேண்டுமா?


தார்மீக விஷயங்களையும், தெய்வீக, வேதாந்த விஷயங்களையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முதலில் சிரத்தையும், பிறகு, பொறுமையும் இருக்க வேண்டும். “இதெல்லாம் நமக்கு வேண்டாம்பா…’ என்று சிலர் சொல்லலாம்.

70 ஓட்டங்கள் இலங்கைக்கு போட்டி மழையால் இடைநிறுத்தம்


பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணியின் இன்றைய போட்டி மழையால் இடைநிறுத்தப்பட்டது. 551 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 70 ஓட்டங்களை பெற்றுள்ளது.