//]]>3

வெள்ளி, 20 ஜூலை, 2012

மாணவிமீது பாலியல் பலாத்காரம்


பாடசாலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் நெலுவ பிரதேசத்திலுள்ள கனிஷ்ட பாடசாலையொன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பிரத்தியேக வகுப்பொன்றை நடத்தும் குறித்த ஆசிரியர், வகுப்பிற்கு வந்த மாணவியொருவரையே பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக