//]]>3

திங்கள், 16 ஜூலை, 2012

மன்னாரின் பல பகுதிகளில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது


கடந்த சில நாட்களாக மன்னாரின் பல பகுதிகளில் குறிப்பாக நீரோடைகள் காணப்படும் பிரதேசங்களில் நுளம்புகளின் பெருக்கம் மிகக் கூடுதலாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

ஊடகவியலாளர்கள் இருவருக்கு கொலை மிரட்டல்

மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவருக்கு மன்னார் உப்புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிலரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லாவியில் கிணற்றில் வீழ்ந்து கர்ப்பிணி பெண் மரணம்!


முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த இளம் கர்ப்பிணிபெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.