//]]>3

வெள்ளி, 20 ஜூலை, 2012

கதிர்காமம் எசல பெரஹெராவிற்கு 1,500 பொலிஸார் பாதுகாப்பு பணியில்


கதிர்காமம் எசல பெரஹெராவிற்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி 1,500 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாணவிமீது பாலியல் பலாத்காரம்


பாடசாலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் நெலுவ பிரதேசத்திலுள்ள கனிஷ்ட பாடசாலையொன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

13 வயது பாடசாலை சிறுமியை 73 வயது வதியோதிபர் பாலியல் பலாத்காரம்


மிகக் குறுகிய காலத்திற்குள் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகம் பதிவாகிய நாவலப்பிட்டிய பிரதேசத்தில் 13 வயது பாடசாலை சிறுமியை 73 வயது வதியோதிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்றும் தற்போது பதிவாகியுள்ளது.

கொழும்பில் சிறுவர்கள் விபச்சாரம்


கொழும்பை அண்டிய கிராமப் பகுதி சிறுமிகளை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்து வந்த பாதள உலகக்குழு தலைவர் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் பாதாள உலககுழு தலைவர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்புக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட மூன்று யுவதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மணமகள் காதலனுடன் ஓடியதால் மாணவிக்கு கட்டாய திருமணம்!


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துகாளிப்பட்டி ஆதி திராவிட காலனியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் ராணிக்கும் காளப்ப நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (22) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

செலவு கூடிய மாவட்டமாக யாழ்ப்பாணம்


இலங்கையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தனிநபர் ஒருவர் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்தபட்ஷம் 3,307 ரூபாவினை செலவு செய்ய வேண்டி இருந்தது. எனினும், இது மாவட்டங்களைப் பொறுத்து வேறுபட்டதுடன், தனிநபர் வாழ்க்கைச் செலவு ஆகக் கூடிய மாவட்டமாக யாழ்ப்பாணம்(ரூபா.3,555) காணப்படுவதனை புள்ளிவிபரத் தரவுகள் காட்டுகின்றன.

புனித ரமழான் ஆரம்பம்


"நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் "தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்'' (சூரத்துல் பக்கரா)