//]]>3

வியாழன், 24 மே, 2012

$ 1.15 மில்லியனுக்கு ஏலம் போன ஒரு சதம்



அமெரிக்காவின் முதலாவது தயாரிப்பான நூற்றாண்டு பழமை வாய்ந்த ஒரு சத குற்றி நாணயம் சுமார் 1.15 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நேற்று முன்தினம் (19) ஏலம் போயுள்ளது.
1792 ஆம் ஆன்டு காலப்பகுதியை சேர்ந்த இவ் நாணயம், கெவின் லிப்டன் என்ற நிறுவனத்தால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இந் நாணயத்தின் ஒருபுறம் லடி லிபெர்டி உருவமும், மறுபுறம் ரிப்பனால் இணைக்கப்பட்ட இலைத்தொகுதியும் பொறிக்கப்பட்டுள்ளது.
இவ் ஏலத்தில் மொத்தம் 22 பேர் பங்குபற்றியிருந்தனர்.

தனது மூளையை தானே திண்ற மனிதன்



தலைப்பைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறதா? பிருத்தானியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரே சுவாரஸ்யமான முறையில் தனது மூளையை திண்று காட்டி அசத்தியுள்ளார்.
3D பெய்ன்டிங் தொழில்நுட்பத்தில் கணினி, விசேட பிரிண்டர் உதவியுடன் MRI Scan மூலம் பெறப்பட்ட தனது மூளையின் முப்பரிமான வடிவத்தை சொக்கலெட் துகள்கள் மூலம் முப்படிமான வடிவமாக பிரிண்ட் செய்து அதனை சுவைத்துள்ளார்.
இம் மூளை மாதிரியை பிரிண்ட் செய்ய 3 மணிநேரங்கள் எடுத்தனவாம்.

யாழில் மாமியார் தொல்லையால் மருமகன் தீக்குளிப்பு


காலம் காலமாக மாமியார் கொடுமை என்பது பெண்களுக்கே இருந்து வந்துள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் மாமியார் கொடுமை தாங்க முடியாது ஆண்மகன் ஒருவர் தனக்கு தீமூட்டிக்கொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் யாழ். மல்லாகம் நீதிவான் நலன்புரி வீதியிலுள்ள வீடு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (18.05.2012) நடைபெற்றுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த 30 வயதான 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (23) வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இவர் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தில் குடும்ப வறுமை காரணமாக தான் டோகா கட்டாருக்குச் சென்று யாழ்ப்பாணத்திற்கு மூன்று மாதங்கள் விடுமுறையில் வந்ததாகவும், மனைவி (29) தன்னை தனக்கு வேண்டாம் எனக் கூறி தனது தாயாரின் வீட்டில் இருந்து வந்ததாகவும் தான் அவளோடு வாழ வேண்டும் என அவளின் தாயாரிடம் பல முறை கேட்டும் தன்னை அவளோடு சேர்ந்து வாழ விடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மாமியாரால் பலதடவை குறித்த நபர் வார்த்தை மூலம் அவமானப்படுத்தப்பட்டுளார் என்றும் தெரியவருகிறது.
இதனால் மனமுடைந்து மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றி தீவைத்துக் கொண்டதாகவும் பொலிஸாருக்கு உயிருடன் இருக்கும் போது கொடுத்த வாக்குமூலத்தில் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

மேப்பநாய் திருடனைக்கண்டு பிடித்தது -யாழில்



யாழ். சங்கானை நிற்சாமம் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை (18.05.2012) ஒரே இரவில் இரண்டு வீடுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேகநபரை மானிப்பாய் பொலிஸார் இன்று புதன்கிழமை (23) கைது செய்துள்ளனர்.
கொழும்பிலிருந்த வரவழைக்கப்பட்ட விசேட மோப்ப நாய்களின் உதவியுடனேயே பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர். சந்தேகநபர் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என முதல்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
வடலியடைப்பைச் சேர்ந்த குறித்த நபரிடம் தற்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களைத் தேடி வருகின்றனர். அத்தோடு கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரசவித்த குளந்தையை விற்கமுயன்றவர்கைது -யாழில்



பிரசவித்த தனது குழந்தையை விற்க முயன்றதாகத் தெரிவிக்கப்படும் தாயொருவரும் இக்குழந்தையை வாங்க முயன்றதாகத் தெரிவிக்கப்படும் பெண்ணொருவரும் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவில் பிறந்த இக்குழந்தையையே இத்தாய் விற்க முயன்றதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
விற்பதற்காக இன்னொரு பெண்ணிடம் இக்குழந்தையை ஒப்படைத்துவிட்டு கடிதம் மூலம் தான் குழந்தையை விற்பனை செய்வதை இத் தாய் உறுதிப்படுத்தியதாகவும் பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு இவர்கள் இருவரும் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது

எஸ்.பீ.திஸாநாயக்காசின் கோரிக்கை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு



கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் ஏற்பட்ட Z புள்ளி பிரச்சினை குறித்து கணிப்பிட குழுவொன்றை அமைக்க உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்கவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
உயர்கல்வி அமைச்சர் சட்ட மா அதிபரின் ஊடக முன்வைத்த கோரக்கையை உயர் நீதிமன்றம் இன்று (24) நிராகரித்துள்ளது.
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தலைமையிலான மூன்று நீதியரசர்கள் குழு முன் குறித்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான அதிகாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு மாத்திரமே இருப்பதாகவும் உயர்கல்வி அமைச்சருக்கு அது குறித்து அதிகாரம் இல்லை எனவும் அதனால் அமைச்சரின் கோரிக்கை அடிப்படை அற்றது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் Z புள்ளி பிரச்சினை குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வெளியிடவுள்ளதாலும் உயர் கல்வி அமைச்சரின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வவுனியாவில் நடைபெற்ற உண்வு உண்ணா நாடகம்



தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று நேரடியாக சந்தித்து விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று மாலை தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.
 
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் விநாயகமூர்த்தி மற்றும் சிறீதரன் ஆகியோரே கொழும்பு மத்திய சிறைக்கு நேரில் சென்று  தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தினர். 
 
அரச அமைச்சரான நிமால் சிறீபால டி சில்வாவினது உறுதி மொழியை கருத்தில் கொண்டும் அரசிற்கான கால அவகாசமொன்றை வழங்குவதற்காகவும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அரச உறுதிமொழி செயற்படுத்தப்படாவிடின் ஒரு மாதத்தின் பின் மீண்டும் போராட்டம் தொடரும் என கைதிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதனிடையே வவுனியாவில் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முன்னெடுத்து வந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முடிவுறுத்தப்படும் போதே தமது உண்ணவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதாகவும் தமிழ் அரசியல் கைதிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா சிறைச்சாலைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டமும் தொடர்கிறது.
 

யாழில் காதல் எனும் பெயரால் ஆண்களை ஏமாற்றும் பெண்கள்



கடந்த 2 நாட்களில் மட்டும் யாழ் போதனா வைத்தியசாலையில் காதல் தோல்வியில் நஞ்சருந்திய நிலையில் மூன்று இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் நஞ்சருந்திய நிலையில் ஒரு இளைஞரும் காதலியால் ஏமாற்றப்பட்ட நிலையில் இரு இளைஞர்களும் நஞ்சருந்தியுள்ளனர்.
தனது உழைப்பை எல்லாம் செலவு செய்து காதலித்த பெண் தற்போது வெளிநாட்டு மாப்பிளையை கட்டுவதற்கு முன்வந்து தன்னைப் புறக்கணித்ததால் நஞ்சருந்தியதாக ஒரு இளைஞர் புலம்புகின்றார்.
இதே வேளை படிக்காது இருந்ததால் தயார் ஏசியதால் தற்கொலைக்கு முயற்சி கடன் தொல்லையால் தற்கொலை முயற்சி போன்றவற்றால் மேலும் சிலரும் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழில் ஒட்டிய இரட்டைகள்



உடல் ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்து ஒரு மணி நேரத்தில் இறந்து போயின. அரிதான இந்த நிகழ்வு யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது. அந்த உடல் பெற்றோரின் சம்மதத்துடன் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு இடம்பெறும் கண்காட்சியில் அந்த உடல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் 22ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த மல்லாகத்தைச் சேர்ந்த சூரியகுமார் வசந்தாதேவி என்பவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் உடல் ஒட்டிய நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
போதனா வைத்தியசாலைக்கு பல்வேறு தேவைக்காகச் சென்றிருந்த பலர் அந்தக் குழந்தைகளைப் பார்க்க முண்டியடித்ததைக் காண முடிந்தது.
இரண்டு குழந்தைகளினதும் நெஞ்சு, வயிறு என்ப ஒட்டிய நிலையில் உள்ளன. இரண்டு தலை, நான்கு கைகள், நான்கு கால்கள் காணப்படும் இந்தக் குழந்தைகளின் உடலில் உரோமங்கள் செறிவாகக் காணப்படுகின்றன.
இது தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலை மகப்பேற்றுப் பெண் நோயியல் வைத்திய நிபுணர் குலசிங்கம் சுரேஸ்குமார் கருத்துக் கூறுகையில்,
இது வைத்தியசாலை வரலாற்றில் அரிதான ஒரு விடயம். குழந்தைகளின் உறுப்புக்கள் ஆரம்பத்திலேயே பிரியாது, தாமதமாகப் பிரிந்துள்ளன. இதனாலேயே ஏனைய உறுப்புக்கள் பிரிந்த போதும் நெஞ்சுப் பகுதியும் வயிற்றுப் பகுதியும் பிரியவில்லை.
குழந்தைகள் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கதிர்வீச்சுப் பரிசோதனை மூலமாக இரட்டைக் குழந்தைகள் என்பது தெளிவாகியது.
ஆனால் அவை ஒட்டிய நிலையில் உள்ளதா? என்பதனைப் பரிசோதிக்கக் கூடிய வசதிகள் இங்கில்லை என அவர் தெரிவித்தார்.

மனைவியின் நடத்தையால் கணவன் யாழில் உயிரிழப்பு



தனது மனைவி இன்னொரு நபருடன் இருந்தமையைக் கண்டு மனம் உடைந்த கணவன் நஞ்சு விதையை உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (24) யாழ்.நவாலி வடக்கு பகுதியில் நடைபெற்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்டை தீவை பிறப்பிடமாகப் கொண்ட, நவாலி வடக்கில் வசித்து வரும் ஞாகேஸ்வரன் பாலன் (வயது 34) என்பவரே நஞ்சு விதை உட் கொண்டு உயிரிழந்தவராவர்.
குறித்த நபர் கட்டிட வேலை செய்யும் கூலித் தொழிலாளியாவர். இவர் தனது வேலையின் நிமித்தம் துரப் பிரதேசங்களுக்கு சென்று வருபவர்.
குறித்த ஒருநாள் வேலை முடித்து வீட்டுக்கு வரும் போது இவரது பிள்ளையொன்று வீட்டுக்கு வெளியில் விளையாடுவதைக் கண்டு அம்மா எங்கே என வினாவியபோது அம்மா மாமாவோட அறையில் இருக்கிறார் என 5 வயதுச் சிறுவன் கூறியுள்ளார்.
யார்? மாமா என கதவு இடைவெளியினால் பார்த்த போது தனது மனைவி வேறு ஒருவருடன் இருப்தாக் கண்டு ஆத்திரம் அடைந்து குறித்த நபரை விரட்டிச் செல்லும் போது அவர் ஒடித் தலைமறைவாகியுள்ளார்.
இதனால் வீட்டுக்கு அருகில் இருந்த அரலி விதையை உட்கொண்டு மரணித்துள்ளதாக, இறந்தவரின் தாயார் பொலிஸாருக்கு கொடுத்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளாதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியத்திற்கு இடம் இல்லாத யாழ் வைத்தியசாலை



யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் வீதிவிபத்துக்களினால் யாழ்.போதனா வைத்தியசாலை விபத்துச் சிகிச்சைப் பரிவில் இடப் பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (24) நிலத்தில் படுக்கவைக்கப்பட்டுள்ளனர்.
யாழில் தினமும் 12 முதல் 15 வரை வீதிவிபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இதன்காரணமாக அதிகளவில் நோயாளர்கள் அதிகரித்துக் காணப்படுகின்றனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் விபத்துக்களுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்து செல்வதாக யாழ்.போதனா வைத்தியசாலை விபத்துச் சிகிச்சைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
விபத்துக்களைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் யாழ்.குடாநாட்டில் நடைபெறும் விபத்துக்களினால் இந்த வருடதத்தில் கால் ஆண்டில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை விபத்துச் சிகிச்சைப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

யாழ். குடாநாட்டில் அதிகரிக்கும் சமூகவிரோத செயற்பாடுகளில் முஸ்லிம்கள்!!



யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் சமூகவிரோத செயற்பாடுகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டுவருகின்றமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடிப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவரும் முஸ்லிம் ஆயுதக் குழுவான ஜகாத் எனப்படும் ஆயுதக்குழு யாழில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்.குடாநாட்டில் இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் காணாமல் போகின்ற பின்னணியில் முஸ்லீம்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,
யாழ்ப்பாணம் மானிப்பாய் மாசியப்பிட்டிப் பகுதி தமிழ் சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று அவனுக்கு சுண்ணத்து பண்ணி முஸ்லீமாக மாற்றி அவனை கொடுமைப்படுத்திய மிகவும் பரபரப்பான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளமை யாவரும் அறிந்ததே.
இந்த வகையில் குறித்த நிறுவன் இன்று வியாழக்கிழமை(24.05.2012) தினம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக சிறைக்காவலர்களினால் கொண்டு வரப்பட்டான்.
“ நான் அம்மாவோட இருக்கப் போகிறேன் அம்மா என்னை விட்டுவிட்டு எங்கையும் போகாத… என்னை விட்டுவிட்டு போகாத அம்மா” என வைத்தியசாலையில் அழுது புலம்பினாள்.
சிறுவனின் தாய் தனது மகனைக் கட்டியணைத்து உன்னைவிட்டு போகமாட்டேன் என்ர ராசா என தாயும் அழுதமை பார்த்தவர்கள் நெஞ்சங்களில் உணர்வுகள் ஒருநிமிடம் நிறுத்தப்பட்டு கண்களில் கண்ணீர் துளிகள் பனித்தது.
மானிப்பாய் மாசியப்பிட்டியைச் சேர்ந்த பரமநாதன் ரஜிராம் வயது 12 என்ற மாணவனே இவ்வாறு கதறியழுதான்.
யாழில் முஸ்லிம்களினால் சிறுவர்கள் கடத்தல்கள் மட்டுமல்ல சிறுவர்களை கடத்திச் சென்று பாலியல் தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றமையும் நடைபெறுகின்றது.
யுத்ததிற்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்தேறு குடிகளாக வந்த முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தின் பண்பாட்டை வாழ்வியலைச் சிதைப்பதற்காக பல சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
போதைப் பொருள் விற்பனை கிரோயின், கஞ்சா, பான்பறாக், பக்கிஸ்தானிய பீடிகள் என போதைப்பொருள்களைக் கடத்தி வந்து யாழ்ப்பாணத்து இளைஞர்களுக்கு அவற்றை விற்பனை செய்து யாழ்.சமூகத்தை சீரழிக்க முஸ்லிம்கள் திட்டமிட்டு செயற்படுகின்றனர்.
யாழ்.குடாநாட்டில் முஸ்லிம்களின் இந்த சமூகவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு யாழ்.மக்கள் ஒன்றழனைந்து அவர்களை யாழ்.மாவட்டத்திலிருந்து துரத்த வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.