//]]>3

வியாழன், 24 மே, 2012

யாழில் காதல் எனும் பெயரால் ஆண்களை ஏமாற்றும் பெண்கள்



கடந்த 2 நாட்களில் மட்டும் யாழ் போதனா வைத்தியசாலையில் காதல் தோல்வியில் நஞ்சருந்திய நிலையில் மூன்று இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் நஞ்சருந்திய நிலையில் ஒரு இளைஞரும் காதலியால் ஏமாற்றப்பட்ட நிலையில் இரு இளைஞர்களும் நஞ்சருந்தியுள்ளனர்.
தனது உழைப்பை எல்லாம் செலவு செய்து காதலித்த பெண் தற்போது வெளிநாட்டு மாப்பிளையை கட்டுவதற்கு முன்வந்து தன்னைப் புறக்கணித்ததால் நஞ்சருந்தியதாக ஒரு இளைஞர் புலம்புகின்றார்.
இதே வேளை படிக்காது இருந்ததால் தயார் ஏசியதால் தற்கொலைக்கு முயற்சி கடன் தொல்லையால் தற்கொலை முயற்சி போன்றவற்றால் மேலும் சிலரும் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக