//]]>3

ஞாயிறு, 15 ஜூலை, 2012

இலங்கையில் கல்வி தேல்வி


எத்தியோப்பியா போன்ற அதிக வறுமை மிக்க நாடுகள் தேசிய உற்பத்தியில் 4 சத வீதத்தை கல்விக்காக ஒதுக்கும் நிலையில் இலங்கை நூற்றுக்கு இரண்டு வீதத்துக்கும் குறைவாக ஒதுக்குகின்றமை மூலம் நாட்டின் நிர்வாகத் தலைவர் கல்வித்துறை குறித்து கொண்டுள்ள நிலைப்பாடு தெளிவாகிறது என  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் உப தலைவர் வணக்கத்திற்குரிய தம்பர அமில தேரர்  தெரிவித்துள்ளார்.கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்குமாறு சம்மேளனம் விடுத்துள்ள கோரிக்கை அரசை மகிழ்ச்சிப்படுத்தும் எனவும் அப்படி செய்ததன் பின் அரசாங்கமே முன்னேறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 அரை வருடத்தில் 2500 சிறுமிகள்மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள்


கடந்த இரண்டரை ஆண்டு காலப்பகுதியில் 2500 சிறுமிகள் மிகவும் மோசமான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனம்கள் ஏலத்தில்


வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின்போது பொது மக்களால் கைவிடப்பட்ட வாகனங்களை உரியவர்கள் எதிர்வரும் 30 திகதிக்கு முன்னர் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

பா.உ. சந்திரகுமாரின் வாகனத்துடன் மோதி முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்


பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் வாகனத்துடன் மோதி முச்சக்கர வண்டி விபத்திற்குள்ளானதுடன், முச்சக்கர வண்டியை ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

திடீர் செல்வந்தர்களாக மாறிய பொலிஸ் அதிகாரிகள் மீதுவிசாரணை


நாட்டில் திடீர் செல்வந்தர்களாக மாறிய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் புதிய அரசியல் அமைப்பு


மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் குறித்து வெறுப்படைந்துள்ள அரசாங்கத்தில் பலர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இதனடிப்படையில் சந்திரிக்காவின் தலையீட்டில், வெள்ளை அலரி என்ற பெயரில் ரகசியமான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யாழில் மாணவிகள் மீது கேலி செய்தால் கைதுசெய்யப்படும்


பெண்கள் பாடசாலை முன்னால் நின்று மாணவிகளுக்கு பகிடி சேஷ்டை விடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்கள் மீது காவல்துறை யாழ். குடா நாட்டில் பரவலாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்கள்.

காற்றில் இருந்து சக்தி எடுக்க முனைந்த பெண் மரணம்

உணவு, தண்ணீர் இல்லாமல் காற்றில் இருந்து நேரடியாக சக்தி எடுத்துக் கொள்வதாக கூறி விரதம் இருந்த சுவிட்சர்லாந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப தீர்மானித்துள்ள சுவீடன்!

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா  படையினருக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்தும் இன்னமும் அங்கு அமைதியான சூழ்நிலை தோன்றாத நிலையில் சுவீடனில் உள்ள இலங்கை யுத்த அகதிகளை இலங்கைக்கு விரைவில் திருப்பி அனுப்ப அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்திய மருத்துவத்துறையில் தமிழன் சாதனை

இந்தியாவிலேயே அதிக வயது கூடிய மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் ஒரு இலங்கைத் தமிழர் என இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான த டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு போகவிருந்த 109 பேர் மட்டக்களப்பு கடலில் கைது!


சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கடற்பரப்பின் ஊடாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயற்சித்த 109 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டு பொய்யானவை


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுஅடிப்படையற்றது என இராணுவம் அறிவித்துள்ளது.

வடமாகாண ஆளுணர் சந்திரசிறி யாழ் வைத்தியசாலையில்


வடமாகாண ஆளுணரும் முன்ணாள் யாழ் மாவட்ட இராணுவத் தளபதியுமான சந்திரசிறி யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

புலிகளுக்கு இந்தியாவின் தடை நீடிக்கிறது



தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசாங்கம்நீடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.