//]]>3

புதன், 4 ஏப்ரல், 2012

18 வயது யுவதியை முதலை கௌவிச் சென்றது



அக்குரஸ்ஸ பகுதியில் நில்வலா கங்கையில் முகம் கழுவச் சென்ற 18 வயது யுவதியை முதலை கௌவிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் இன்று காலை 6.20 அளவில் இடம்பெற்றுள்ளது. 


அக்குரஸ்ஸ பிரதேச சபை படகு மூலம் யுவதியை தேடும் பணிகள் இடம்பெற்ற, காலை 9 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக