//]]>3

புதன், 4 ஏப்ரல், 2012

யாழில் தடைப்படும் மின்சாரம்



வீதி அகலிப்பு பணிகளுக்காக உயரழுத்த மற்றும் தாழழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்ய வேண்டியிருப்பதாலும் கட்டமைப்பு வேலைகள் மற்றும் பராமரிப்பு வேலைகள் செய்யவேண்டியிருப்பதாலும் பின்வரும் பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என யாழ். பிராந்திய மின்சாரசபை அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக