//]]>3

புதன், 4 ஏப்ரல், 2012

ஐந்தாவது ஐ.பி.எல் கோலாகல ஆரம்பம்





ஐந்தாவது ஐ.பி.எல் போட்டியின் தொடக்கவிழா சென்னையில் இரவு மிகவும் கோலாகலமாக தொடங்கியது. இதில் கொலிவூட், பொலிவூட் பிரபல நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பிரபுதேவா நடனம், பிரியங்கா சொப்ரா நடனம், சல்மான்கான் நடனம், சாருக்கான் நடனம், அமிதாப் பச்சான் கவிதை, ஹரிஹரன் பாடல், பிராவோ நடனம் என ஐபில் தொடக்க விழா பிரமாண்டமாக இருந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக