//]]>3

புதன், 4 ஏப்ரல், 2012

தமனயில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி





தமன - குடிச்சில் 7 பாடசாலைக்கு அருகில் வெலி தொட்டுபல வீதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (04) அதிகாலை 2.30 அளவில் இடம்பெற்றுள்ளது

சம்பவத்தில் 70 வயதுடைய இஸ்மாயின் சாவுல் ஹமீட் என்ற நபரே உயிரிழந்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக