//]]>3

ஞாயிறு, 8 ஜூலை, 2012

அமெரிக்க ராணுவ தளங்களை நிர்மூலமாக்கி விடுவோம்

எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அடுத்த சில நிமிடங்களிலேயே ஈரானை சுற்றியிருக்கும் 35 அமெரிக்க ராணுவ தளங்கள் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் நிர்மூலமாக்கப்படும் என்று ஈரான் விமானப்படை கமாண்டர் அமிர் அலி ஹாஜிஜதே எச்சரித்துள்ளார்.

கைதிகளை தாக்குதவற்காக கொழும்பிலிருந்து அவசரமாக அனுப்பப்பட்ட 25 காவலர்கள்


வவனியா சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் மீது தாக்குதலை நடத்துவதற்காக 3 அதிகாரிகள் உட்பட 25 சிறைக் காவலர்கள் கொழும்பிலிருந்து விஷேடமாக வவுனியாவுக்கு அவசரமாக அனுப்பப்பட்டார்கள் என்ற அதிச்சிச் செய்தி இப்போது வெளியாகியிருக்கின்றது. 

பெண்களே உங்கள் மச்சங்களின் பலன்


பெண்களே உங்கள் உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….?

மீண்டும் வந்தார் கிட்லர்


சர்வாதிகாரி ஹிட்லருக்கு அடுத்து வந்த ஆபத்தான தலைவர் தற்போதைய ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் தான் என்று பிரிட்டன் பத்திரிக்கை தாக்கி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆண்களே உங்கள் மச்சங்களின் பலன்


ஆண்களே உங்கள் உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….?

சுவிட்சர்லாந்தில் இரகசிய கணக்குகளை பேணுவோர்


சுவிட்சர்லாந்து வங்கிகளில் இரகசியமான முறையில் வங்கிக் கணக்குகளை பேணி வருவோர் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிறந்த ராசிக்கும், ரத்த வகைக்கும் என்ன சம்பந்தம்


ரத்தம் என்று எடுத்துக் கொண்டாலே அதற்குரிய கிரகம் செவ்வாய் தான். செவ்வாய் நீச்சமடையும் போது ரத்தம் நீர்த்துப் போகும். செவ்வாய் வலுவிழந்தவர்களின் ரத்தத்தின் அளவு குறைவாக இருப்பது, பலவீனமாக இருப்பது போன்றவை இருக்கும்.

அரவாணிகளின் பிறப்பை கணிக்க முடியுமா


பிறப்பிற்கான இடம் 5ம் இடம். ஒரு பெண்ணின் 5வது இடத்தைப் பார்க்க வேண்டும். அதுதான் பூர்வ புண்ணிய ஸ்தானம்.

சில இணையத்தளங்களை நடத்தி வரும் முக்கிய நபர் வெளிநாட்டில் தஞ்சம் கோர தயாராகிறார்


இலங்கை மக்களின் நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் விதத்தில், சிறிய அளவில் சில இணையத்தளங்களை நடத்தி வரும் முக்கியமான நபர் ஒருவர் நாட்டில் இருந்து தப்பிச் சென்று, வெளிநாடு ஒன்றில் தஞ்சம் கோர தயாராகி வருவதாக தகவல்கள் தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிலுமின பத்திரிகை தெரிவித்துள்ளது

சரத் பொன்சேகாவிற்கு அரசியல் எதிர்காலம்கிடையாது


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அரசியல் எதிர்காலம் கிடையாது என புத்திஜீவிகள் அறிவித்துள்ளனர்.
 

யாழ்ப்பாண மாவட்ட சனத்தொகை மதிப்பீடு தொடர்பில் சர்ச்சை


சனத்தொகை மதிப்பீட்டு புள்ளி விபரம்தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சன்னி லியோனை ‘லைக்’ செய்த ஒசாமா?


வயதுக்கு வந்தவர்களுக்கான திரைப்படங்களில் நடிக்கும் நடிகை சன்னி லியோன். அவரையும் ஒசாமா பின்லேடனையும் சம்மந்தப்படுத்தி பரபரப்பு செய்தி ஒன்றை பரப்பியுள்ளார்  பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

மன்னாரிலும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம்


எங்கள் இனத்தை அடிமை இனமாக அரசு பார்ப்பதால் தான், காணி அபகரிப்பு, மீனவர் மீதான பாஸ் கெடுபிடி, தமிழ் அரசியல் கைதிகள் மீதான கொலைக் கொடூரம் என்பவற்றைத் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது. தொடர்ந்தும் எங்கள் இனத்தை அடக்கி ஆள ஒரு போதும் இடமளியோம். எங்களது இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் இன்றுடன் முடிவடையப் போவதில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் எங்கள் இனத்தை மீட்டெடுப்போம் என மன்னாரில் நேற்று இடம்பெற்ற சத்தியாக்கிரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அமைதி காக்கும் பணிகளின் மூலம் 18.4 பில்லியன்ரூபா வருமானம்


வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிகளில்ஈடுபட்டதன் மூலம் 18.4 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது.