வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிகளில்ஈடுபட்டதன் மூலம் 18.4 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது.
2004ம் ஆண்டு முதல் உலகின் பல பகுதிகளில்இலங்கை படைவீரர்கள் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
1200 இலங்கைப் படையினர் வெளிநாடுகளில்கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யுத்த நிறைவின் பின்னர் அதிகளவான படையினர்அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக