//]]>3

புதன், 11 ஏப்ரல், 2012

படம் நடிக்க விரும்பும் ஐஸ்வர்யா ராய்



உலக அழகி ஐஸ்வர்யா ராய், தன் திருமணத்திற்கு பின்பு எந்திரன் படத்தில் நடித்தார் 
பின்னர் ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்ததால், திரைக்கு வருவது தாமதமாகி வந்தது.

தற்போது ஐஸ்வர்யா ராய் மீண்டும் தென்னிந்தியப் படங்களில் நடிக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளார்.இந்திப் படங்களில் நடிக்க ஒப்பந்தமானால் படம் வெளிவருவதற்கு இரண்டு வருடங்கள் ஆகும் என்பதால் தென்னிந்திய படங்களில் நடித்தால் உடனே படப்பிடிப்பு தொடங்கி, வேகமாக முடிந்து விடும் என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளார்.கதையில் நாயகிக்கு முக்கயத்துவம் இருக்கும் கதாபாத்திரமாக தேடிக் கொண்டிருக்கிறார்.


தென்னந்திய படங்களில் நல்ல கதையாக இருந்தால், அது ஒரு நல்ல திருப்புமுனையாக அமையும் என்று எண்ணி, தென்னிந்திய இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்து இருக்கிறார் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக