//]]>3

புதன், 11 ஏப்ரல், 2012

கடல் உள்வாங்கியது

தென் மாகாணத்தில் கிரிந்த பகுதியில் கடல் உள்வாங்கியதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்த தெரிவித்துள்ளார். எனினும் அப்பகுதி மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக