பல்வேறு பந்தயங்களில் கலந்து கொள்வதில் மனிதர்களே பெரும்பாலும் ஈடுபடுவதுண்டு. தற்போது காணப்படும் மக்கள் தான் வளர்க்கும் செல்லப்பிராணிகளையும் பல்வேறு பந்தயங்களில் ஈடுபடுத்துகின்றனர்.
அவ்வாறு தெற்கு கரீபியன் கடல்பகுதியில் தொபாகோ தீவில் திருவிழாவின் போது ஆடுகள் ஓட்டப்பந்தயம் நடத்துவது வழக்கம். இதில் பங்கேற்ற ஆடுகளை துரத்தியபடி, அதன் உரிமையாளர்களும் ஓடுவதைப் படத்தில் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக