//]]>3

வெள்ளி, 22 ஜூன், 2012

நீங்கள் சுழற்றிய எண் தற்போது பாவனையில் இல்லை


மின்சார பிரச்சனைகள் பற்றி புகார் கொடுப்பதற்கு தனி செல்போன் எண்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் அந்த எண்களை தொடர்பு கொண்டாலும் சரியான பதில் தரப்படுவதில்லை.

கொடுத்த புகாரின் மீது நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதிக புகார்கள் வந்தால், செல்போனை `சுவிட்ச் ஆப்’ செய்து விடுகின்றனர்.
என சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக