//]]>3

வெள்ளி, 22 ஜூன், 2012

வெளிநாட்டு பெண்கள்! பள்ளி மாணவியை பலாத்காரம்


வெளிநாட்டு பெண்கள் இருவர் காலி உனவடுன பிரதேசத்தில் பிரபல மகளீர் பாடசாலையொன்றின் மாணவியொருவரை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்கொரம் செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

8ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவியொருவரே இவ்வாறு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவிக்கு பாண் துண்டொன்றை வழங்கியுள்ளனர். இதனை சாப்பிட்ட மாணவி மயக்கமடைந்த பின்னர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காலி பொலிஸ் தலைமையகமும். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும், மகளீர் விவகாரப் பிரிவினரும் தனித்தனியே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக