//]]>3

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

கிறிஸ்மரம் ஏறியவர் தவறி விழுந்து யாழ் வைத்தியசாலையில்



யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா இன்று 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.


இதில் கலந்து கொண்டு கிறிஸ்மரம் ஏறியவர் தவறி விழுந்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக