//]]>3

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

குண்டடி பட்டவரின் நிலையை பாருங்கள்

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா இன்று 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.


இதில் கலந்து கொண்ட வினோதஉடைப்போட்டியில் கலந்து கொண்டு அதில் ஒருபாத்திரமாக இந்த இளைஞன் குண்டு அடிபட்டவன் போல் நடித்து 1லாம் பரிசினை தட்டிச் சென்றான் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »