விடுமுறை நாட்களில் தமது காதலர்களுடன் பாடசாலை மாணவிகள் குறித்த விடுதிக்கு வருகின்றனர் எனப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விடுதி திடீர் முற்றுகைக்குள்ளாக்கப்பட்ட போது இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இராணுவச் சிப்பாய் வவுனியா பகுதியில் உள்ள படை முகாமில் கடமையாற்றுபவர். மாணவி ஹொரணை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கிறார்.
தந்தை தனது மகளை பிரத்தியேக வகுப்புக்கு வீட்டிலிருந்து அழைத்து வந்துள்ளார். மாணவி தந்தை சென்றதும் இராணுவச் சிப்பாயுடன் விடுதிக்குச் சென்ற போது பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். மாணவி வைத்திய பரிசோதனைக்காக ஹொரணை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக