//]]>3

புதன், 20 ஜூன், 2012

புத்திதர பாக்கியம் ஈட்ட


குமாரம் முநிஸார்தூல மாநஸானந்த கோசரம்
வல்லீகாந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
விஸாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகாஸுதம்
ஸதாபாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
- ஸ்ரீ ஸ்கந்தஷட்க ஸ்தோத்திரம்.

குமரக் கடவுளே, சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவாகத் தோன்றுகிறவரே, நமஸ்காரம்.வள்ளியின் மணாளரே, உலகங்கள் உருவாகக் காரணமானவரே, சிவமைந்தா, ஸ்கந்தா, நமஸ்காரம். விசாக நட்சத்திரத்தில் உதித்தவரே, உலகிலுள்ள அனைவருக்கும் தெய்வமானவரே, கார்த்திகைப் பெண்களின் புத்திரனே, எப்போதும் குழந்தை வடிவில் அருள்பவரே, ஜடையைத் தரித்தவரே, முருகப்பெருமானே நமஸ்காரம்.
வைகாசி விசாக தினத்தன்று இத்துதியைப் பாராயணம் செய்தால் உடல்நலம் மேம்படும், புத்திர பாக்கியம் வேண்டுவோர்க்கு அது கிட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக