//]]>3

வியாழன், 12 ஜூலை, 2012

இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் நெடுந்தீவு விஜயம்

இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் நெடுந்தீவு பகுதிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டனர். 

இவர்களை குறிகாட்டுவன் இறங்குதுறையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்) அவர்களும் வேலணை பிரதேச சபை தவிசாளர் சிவராசா (போல்) அவர்களும் வேலணை பிரதேச சபை உறுப்பினர் மோகன் அவர்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் புங்குடுதீவு அமைப்பாளர் நவம் மற்றும் அதிகாரிகளும் இவர்களை வரவேற்று மாலை அணிவித்து வடதாரகை கப்பலின் ஊடாக நெடுந்தீவிற்கு வழியனுப்பி வைத்தனர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக