//]]>3

வியாழன், 12 ஜூலை, 2012

உணவு பாதுகாப்புக் குழு ஜனாதிபதியுடன்


உணவு பாதுகாப்பு குழு நேற்று முந்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடியது.

இச் சந்திப்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான், பீ தயாரத்ன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.பி நாவின்ன, மஹிந்த யாபா அபேவர்தன, ஆகியோரும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக