//]]>3

வியாழன், 12 ஜூலை, 2012

புனரமைக்கப்பட்ட அஞ்சுதன் குளம் பாலம்‏

யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்களின் அயராத முயற்சி காரணமாக நெல்சிப் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்ட அஞ்சுதன் குளம் பாலம் கட்டுமானப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. 

நேற்றையதினம் (11) நடைபெற்ற சிறிய வைபவமொன்றில் நீண்ட காலமாக அப்பகுதி மக்களின் பாவனைக்கு உதவாதிருந்த அஞ்சுதன் குளப் பாலம் முதல்வரின் முயற்சியால் திறந்து வைக்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக