//]]>3

வியாழன், 5 ஏப்ரல், 2012

பாம்பால் தரையிறங்கிய விமானம்

அவுஸ்திரேலியாவில் விமானத்தில் பாம்பு நுழைந்ததால் பயந்த விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.பிராடன் பீலீனர்ஹாசத் என்ற விமானி விமானத்தை இயக்கி உள்ளார். விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் விமானியின் அறைக்குள் பாம்பு ஒன்று நுழைந்ததால் பயந்த விமானி, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக