ஜேர்மனி நாட்டில் உள்ள பார்யுன்சிவிக் நகரில் இரவு நேரத்தில் சாலை வழியாக ஒரு இளம்பெண் நடந்து சென்றார். தற்செயலாக அவர் திரும்பி பார்த்த போது நடைபாதையில் புலி ஒன்று நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவசர பொலிசிற்கு தொடர்பு கொண்டு, வீதியில் புலி ஒன்று சுற்றித்திரிகிறது என்று கூறினார். இதனையடுத்து பொலிஸ் படை துப்பாக்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வனவிலங்கு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக