//]]>3

புதன், 16 மே, 2012

திருமணத்திற்கு நடிதை தயார் - யாருக்கு அதிஸ்டம்


திருடா திருடி மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் நடிகை சாயாசிங். அந்த படத்தில் வந்த மன்மத ராசா பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டத்தால் தமிழகம் முழுவதும் பிரபலமானார். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் சரியாக ஓடவில்லை.
இந்நிலையில் அவர் திருமணத்திற்கு சம்மதம் கொடுத்துவிட்டாராம். பல நாட்களாகவே அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் கூறி வந்துள்ளனர்.
இந்தா அந்தா என்று தள்ளிப் போட்டவர் ஒரு வழியாக சரி திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளாராம்.
மகள் ஓ.கே. சொன்ன கையோடு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை அவர பெற்றோர் துவங்குகிறார்கள். எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்று சாயா தெரிவித்துள்ளார்.
வழமை போல் தொழிலதிபர்களையே மணமகனாக தேடி வருகின்றனராம் பெற்றோர்கள்…!
உங்களுக்கு தெரியுமா???
நடிகைகள் தொழில் அதிபர்களை திருமணம் செய்வதன் காரணம் என்ன தெரியுமா?
அப்போது தான் நடிகைகள் தமது ஆடம்பர தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள முடியும்.
அத்தோடு தொழிலதிபர்கள் தம்மையும் தமது தொழிலையும் பிரபலப்படுத்த நடிகையை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதாலேயே…!
மற்றப்படி சந்தோசமாக வாழ்வதற்கு ஒன்றுமில்லை…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக