கொழும்பு துறைமுகத்தை விரிவாக்கும் செயற்திட்டத்தை பார்வையிடுவதற்கு இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமையவே இச்சந்தர்ப்பம் பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இன்றும் நாளையும் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் பார்வையிட முடியும். ___
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக