//]]>3

ஞாயிறு, 13 மே, 2012

கையில் ஓட்டை போட்டு ஐ பொட் ஐ பொருத்திய இளைஞன்



தற்போது அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. ஐ போன் வாங்குவதற்காக தனது சிறுநீரகத்தை விற்ற இளைஞன், தனது கற்பை விலை பேசிய பெண் என பலரை பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த டாட்டூ கலைஞர் ஒருவர், அவருக்கு ஐ பொட் எப்போதும் தன்கூடவே இருக்க வேண்டும் என்று விருப்பமாம். கையில் வார் கொண்டு இணைக்க விரும்பாத இவர், வில்லங்கமான ஓர் முயற்சியில் இறங்கினார்.
கை மணிக்கட்டில் துளை போட்டு அதில் வலிமையான காந்த நட்டுக்களை பொருத்தி, அதிலே ஐ பொட் ஐ பொருத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக