//]]>3

ஞாயிறு, 13 மே, 2012

அமெரிக்க தூதரகத்தில் போராளி தஞ்சம்-கருணா மீது தற்கொலை தாக்குதல் நடத்த வந்தவர்


கடந்த இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு JEEVARATNAM ; DOB: AUGUST 25th 1983 KATTANKUDDY, Batticaloa, Sri Lanka; National Identity Card Number: 832383171V.
என்ற அடையாளத்தை தரித்த போராளி ஒருவர் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்ற போது அவர் மீது தற்கொலைதாக்குதலை நடத்தி அவரை கொலை செய்யும் படி புலிகள் பணித்திருந்தனர் .
அதை அடுத்து அவர் மீது தாக்குதல் நடத்தும் நோக்குடன் அனுப்பி வைக்க பட்ட நபர் தாக்குதலை நடத்தாமல் அமெரிக்கா தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார் .இவை தொடர்பான செய்தியினை உடனடி விரைந்து வசிங்கடனுக்கு தெரிய படுத்த பட்டுள்ளது .
தனது பதின் ஐந்தாவது வயதில் போராட்டத்தில் இணைந்த நபர் இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு கரும்புலிகள் அணியில் இணைத்துபயிற்று விக்க பட்டார் .ஆறுமாத காலங்களாக கருபுலி தாக்குதல் அணிகள் பயிற்சி இடம் பெற்றுள்ளது .நாள் இரண்டு மணித்தியாலங்கள் என வழங்க பட்டு வந்துள்ளது .
இந்த செய்தியினை கொழும்பு தூதரகம் வசிங்கடனுக்கு அனுப்பி வைக்க பட கேபிள் குறிப்பினை கையபடுத்திய விக்கிலீக்ஸ்இந்த பரபரப்பு செய்தியினை வெளியிட்டுள்ளது .
இவர் டக்கிலஸ் மீது தாக்குதல் நடத்த அனுப்பி வைக்க பட்டிருந்தார் என அதில் சுட்டி காட்ட பட்டுள்ளது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக