தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமைகளுடன் இலங்கையில் வாழ இடமில்லை என தெற்கும் சிங்கள அரசியல்வாதிகளும் கருதினால் தனி ஈழம் அமைக்க தனித்து நிற்கத் தயார் என மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நேற்று (29) வெலிக்கடை சிறைக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியவற்றை மேலுள்ள காணொளியில் காண்க…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக