//]]>3

ஞாயிறு, 10 ஜூன், 2012

வாகை சூடினார் சாய்னா நேவால்


இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இன்று நடந்த இறுதிப்போட்டியில் உலகின் 5-ம் நிலை வீராங்கனையான அவர் 19-21, 21-15, 21-10 என்ற கணக்கில் தாய்லாந்தை சேர்ந்த ராட்ஷானோக்கை வீழ்த்தினார்.
இந்த ஆண்டு அவர் கைப்பற்றிய 2-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக