//]]>3

ஞாயிறு, 10 ஜூன், 2012

கடலுக்கு வார அளைக்கும் நயன்

இயக்குனர் மணிரத்னம், கார்த்திக் மகன் கௌதம் மற்றும் சமந்தாவை வைத்து ”கடல்” என்ற படத்தை எடுக்கிறார்



. ஏதோ காரணத்துக்காக சமந்தா கடலில் இருந்து வெளியேறிய நிலையில் ராதாவின் இளைய மகள் துளசியை வைத்து கடலை படமாக்குகிறார்.

இந் நிலையில் மீனவ கிராமங்களில் எடுக்கப்பட்டு வரும் ”கடல்” படத்தில் சில முக்கிய காட்சிகளில் நடிக்க வருமாறு இயக்குனர் மணிரத்னம் நயன்தாராவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நயந்தாராவும் சம்மதம் தெரிவித்து விரைவில் தேதி வழங்குவதாக தெரிவித்துள்ளாராம்…!
தற்போது நயந்தாரா அஜித் உடன் திரைப்படம் ஒன்றில் பிசியாக இருக்கிறார்.
மணிரத்தினத்தின் ”ராவணன்” தோல்வியடந்த நிலையில் இப் படம் அவருக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக