//]]>3

ஞாயிறு, 27 மே, 2012

றிசாட்டுக்கு எதிராக மன்னாரில்ஆர்ப்பாட்டம்



மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கு எதிராக அமைச்சர் றிஸாட் பதியுதீன் அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையைக் கண்டித்து மன்னார் புனித செபஸ்ரியார் பேராலய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது இடம்பெற்றுள்ளது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நாடாளமன்ற உறுப்பினர்கள் மக்கள்உள்ளிட்ட பெருமளவானவர்கள் கலந்துகொண்டு தங்கள்உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் றிசாட்டின் கருத்திற்கு எதிரான பதாதைகளையும் கோசங்களையும் தாங்கியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில்கலந்துகொண்டுள்ளார்கள்,
சர்வமத ஒற்றுமையினை சாகடிக்கநினைக்காதே,றிசாட்டே பேசகற்றுக்கொள், றிசாட்டே உனது அரசியல்அராயகம் ஒழிக்க எம்நிலங்களை அபகரிக்காதே,போன்ற பதாதைகள தாங்கியவாறு மக்கள் றிசாட்பதியூதீனிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக