//]]>3

ஞாயிறு, 27 மே, 2012

கன்னி பூக்களுடன்



யாழ் இந்துக்கல்லூரி மாணவன் உமாகரனின் கண்ணீர்ப்பூக்கள், கன்னி எனும் இரண்டு கவிதை நூல் வெளியீட்டு விழா இந்துக்கல்லூரி குமாரசாமி மண்ணடபததில் (23.05.2012) புதன்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெற்றது

மங்கள விழக்கேற்றலை தொடர்ந்து யாழ் இந்துக்கல்லூரி அதிபர் வீ.கணேசராசா தனது தலைமையுரையில் 3ன்று வயதில் திருஞான சம்மந்தர் தேவாரம் பாடினார் உமாகரன் தமிழ்த்தினப் போட்டியில் 1லாம் இடத்தினை பெற்ரதுடன் 15 தங்கப்பதக்கம்களும் 3முறை முறை தேசிய ரீதியில் 1லாம் இடம் பெற்றதுடன் மொத்தமாக 25 ந்து 1லாம் இடங்களையும் யாழ் இந்துக்கல்லூரி விவாத தேசியமட்த்தில் 1லாம் இடத்தில் தற்போது காணப்படுவதற்கு உமாகரனின் அயராத உளைப்பும் விவாத திறமையுமே காரணம் என தெரிவித்தார்

சோமாலியர்களின் வாழ்க்கையை சித்தரிக்கின்ற கண்ணீர்ப்பூக்கள், தனது எண்ணங்களை பிரதி பலிக்கின்ற கன்னி ஆகிய இரண்டு கவிதை நூல்களையும் AAA மூவிஸ் மற்றும் ur friend foundation தலைவரும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் செவ்வேள் வெளியிட்டு வைக்க உமாகரனின் பெற்றோர் பெற்றுக் பொற்றுக் கொண்டனர்

இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீக உதவிவிரிவுரையாழர் செல்வ மனேகரன் ஸகந்தவராய கல்லூரி ஆசிரியர் மகாலிங்கம் இராமகாதன் கல்லூரியின் ஒய்வு பெற்ற ஆசிரியர் கலாபூசனம் திருமதி .வை.கணேசப்பிள்ளை யாழ் பல்கலைக்கழக வணிகபீட முகாமைத்துவ பேராசிரியர் தேவராஜா இந்துக்கல்லூரி ஆசிரியர்ள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக