//]]>3

ஞாயிறு, 27 மே, 2012

8 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு


சாவகச்சேரி - நாவற்குழி வடக்கு பகுதியில் நேற்றிரவு 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

ராசதுறை சாந்தன் என்ற 19 வயது இளைஞன் குறித்த தம்பிராசா சபித்தா என்ற சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். 

சந்தேகநபர் நாவட்குழி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சிறுமி தனக்கு நடந்தவற்றை பாடசாலை ஆசிரியையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக