//]]>3

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கு பாராளுமன்றக்குளு மூலமே



இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கு பாராளுமன்றக்குளு மூலமே பேசித்தீர்க்க வேண்டும் எனவும் அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள நம்பிக்கையுடன் எமது பிரச்சினையைத்தீர்க்க நாம்தான் முயற்சிக்க வேண்டும் எனவும்  பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சர் டக்கிழஸ் தேவானந்தா  தெரிவித்தார் 

தமிழ் தேசியக்கூட்டமைப்புபோ அரசு தங்களுடன் பேசவரவில்லை என்கிறது ஆனால் அரசு பேச அழைததால் அரசின்மேல் நம்பிக்கை இல்லை என்தெரிவிதிது விலகிச்செல்வார்கள் எனவும் குறிப்பிட்டார் 

பாராளுமன்ற தெரிவுக்குளு என்பது ஜெனீவாமானாட்டுக்கு 5 மாதத்திற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு தற்போது 6 மாதங்கள் முடிந்துள்ளதாகவும் இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்திருந்தால் சிறப்பாக செயற்பாடுகள் அமைந்திருக்கும் என்றார் 

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லெண்ண ஆணைக்குளுவின் பரிந்துரையை மறுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு தற்போது அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்ட அவர் உண்மையில் ஈ.பி.டி.பி ஆகிய நாம் எதனை நீண்டகாலமாக நடைமுறைப்படுத்த கூறிவருகிறோமோ அதனையே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லெண்ண ஆணைக்குளுவின் அற்க்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் 

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லெண்ண ஆணைக்குளுவின் அறிக்கையை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அதேவேளை ஈ.பி.டி.பி பற்றி தவறான குற்றச்சாட்டினையும் நாம்முற்றாக நிராகரிப்பதபகவும் அது தொடர்பில் தாம் நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாகவும் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக