//]]>3

சனி, 21 ஏப்ரல், 2012

இந்தியக்குளுவின் இலங்கை விஜயம் குறித்து...


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் தமது விஜயத்தின் இறுதிநாளான இன்று காலை கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினர்.  இத்தூதுக்குழுவில் இடம்பெற்ற 12 இந்திய எம்.பிகள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் இதில் பங்குபற்றினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக