//]]>3

சனி, 21 ஏப்ரல், 2012

பட்டதாரி ஆசிரியர் நியமனம்




மேல் மாகாண பாடசாலைகளுக்கு, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கை மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது. 

இந்த தகவலை மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

பட்டதாரிகள் தமக்கான நியமனக் கடிதத்தை பெறுவதற்கு முன்னர் ஒருவார காலத்திற்கு தொண்டர் ஆசியர்களாக கடமையாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேர்முகப் பரீட்சை மற்றும் எழுத்துப் பரீட்சை ஆகிய இரு பரீட்சைகளுக்கும் முகங் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கே நியமனம் வடங்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக