இஸ்லாமாபாத்தில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் உரிமை நிறுவனத்திற்கு எதிராக பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
127 பேரின் உயிர்களை காவு கொண்ட விபத்தினை அடுத்து, குறித்த ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நாட்டில் இருந்து வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாரிய விபத்து தொடர்பான விசாரணைகளுக்காக அவருக்கு எதிராக இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்விவகார அமைச்சர் ரஹ்மான் மாலிக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக