மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தாவுக்கு எதிராக கார்ட்டூன் சித்திரங்கள் வரைந்து இணையதளத்தில் வெளியிட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்டார். |
ஜாதவ்பூர் பல்கலையில், வேதியியல் பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ராவை வியாழன் இரவு கார்ட்டூனை வெளியிட்டதற்காக பொலிசார் கைது செய்தனர். பேராசிரியர் மீது ஐ.பி.சி., 66வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
வெள்ளி, 13 ஏப்ரல், 2012
காட்டுன் வரைந்தவர் கைது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக