வீடு ஒன்றில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் ஒன்று பொழுதுபோக்கு எதுவுமின்றி தன்னந்தனியாக இருப்பதனால் பட்டப் பகலிலேயே தூக்கம் போடுவது பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றது.
நாய்கள் பொதுவாக சுறு சுறுப்பானவையே இதன் காரமாகவே வேட்டைகளில் நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. வேலையின்றி இருந்தால் எல்லாருக்கும் சோம்பல் வரும் என்பதை சுட்டிக்காட்டும் நாயினைக் காணொளியினைக் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக