//]]>3

வியாழன், 19 ஏப்ரல், 2012

உலக கோடீஸ்வரரருக்கு புற்றுநோய் பாதிப்பு



உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள வாரன் பப்பெட்டுக்கு புற்றுநோய் பாதித்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 81 வயதான பப்பெட் தனது நிறுவன முதலீட்டாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, எனக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
எனினும் இது தொடக்க நிலை என்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நவீன சிகிச்சையின் மூலம் விரைவில் குணமடைந்து விடுவேன் என்று நம்புகிறேன். இதுகுறித்து முதலீட்டாளர்கள் பயப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
பப்பெட் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம் வகித்தவர் என்பது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக