//]]>3

செவ்வாய், 10 ஏப்ரல், 2012




பௌத்த பிக்கு ஒருவர் படையினரின் ஆதரவுடன் காணி உரிமையாளரை அச்சுறுத்தி வருவதோடு அப் பகுதியில் விகாரை கட்டுவதற்கும் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் முல்லைத்தீவு கொக்கிளாயில் உள்ள தனியார் காணியே இவ் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னர் பௌத்த பிக்கு ஒருவர் ஆக்கிரமித்து அந்த இடத்தில் தனக்கான இருப்பிடம் ஒன்றை அமைத்து விட்டார். இந் நிலையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அங்குவந்த காணியின் உரிமையாளர் காணியை விடுவிக்குமாறு கேட்டிருக்கின்றார்.
இவ்வாறு மீள்குடியேறிவர் தனது காணியை விடுமாறு பிக்குவிடன் கேட்க, படையினரின் உதவியுடன் அக் காணி உரிமையாளரை அச்சுறுத்தியுள்ளார் பிக்கு.
இருந்தும் சிறிது காலம் சில காலம் வெளியூர் சென்றிருந்த பிக்கு மீண்டும் வந்திருக்கின்றார்.
தற்போதும் நிலத்தை வழங்க முடியாதென கூறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணியின் உரிமையாளருக்கு படையினரின் ஆதரவுடன் கடுமையான அச்சுறுத்தலை விடுத்திருக்கின்றார்.

மேலும் அந்தக் காணியில் விகாரையொன்றைக் கட்டப்போவதாகவும் பிக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக