செவ்வாய், 17 ஏப்ரல், 2012
இசைக்குயில் 2012
இதில் பலபாடசாலைகளில் இருந்து பல ஆசிரியர்களால் பயிற்ருவிக்கப்பட்ட 500 க்கும் அதிகமான மாணவர்கள் பலபிரிவுகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினார்கள்.
வாய்பாட்டில் 4 ம்தரத்தை பூர்திசெய்த தரமான மாணவர்களுக்கு இடையி நடைபெற்ற இசைக்குயில் 2012 என்கின்ற பட்டத்துக்கான போட்டியில் இந்தவருடம் சங்கீதலயம் ஆசிரியர் திரு செகசோதி ஆறுமுகம் ஆசிரியரின் மாணவி செல்வி தகானா செல்வறாஐh சிறப்பாக பாடி பட்டத்தை தனதாக்கி கொண்டார் ..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக