வடமாகாணத்தில் சேவையாற்றும் வைத்தியர்களுக்கு போதியளவு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் டொக்டர் நலின் பெரேரா இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கிளிநொச்சி போன்ற வைத்தியசாலைகளில் இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கும் விடயம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக